உரமேறிய உங்கள் வியர்வையால்
உங்களின் வாழ்க்கைப் பயணம்.
இப்போ சீரழிந்து கிடக்கும்
சொந்த வாழ்விடத்தைக் கண்டு
நொந்து போகும் உங்களுக்காய்
எத்தனையோ தற்காலிகாங்களோடு
கழிகிறது உங்களின் தாங்ககாங்கள்.
நம்பிக்கையோடு செல்லுங்கள்.
பிரகாசமாய் ஒளிர்வதில்லை .
ஓடோடிச் சென்று ஊர் மீட்டு உங்கள்
மகிழ்வு பெறும்.
கவியாக்கம் :புரட்சிநிலா
வெளியீடு :எரிமலை