கொழும்பில் பாாிய குண்டு வெடிப்பு! பலா் உயிாிழப்பு நுற்றுக்கும் மேற்பட்டவா்கள் படுகாயம்...!

breaking

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்தில் புனித ஈஸ்டா் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பாாிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு பெருமளவாக மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாா் அந்தோனியாா் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலா் உயிாிழந்துள்ளதாகவும், பல நுாற்க்கணக்கானவா்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்த பகுதியில் தற்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், உயா் பாதுகாப்பும் அந்த பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தோனியாா் ஆலய வளாகம் இரத்த கடாக மாறியுள்ளதாகவும், மரண ஓலங்களால் நிறைந்துள்ளதாகவும் அங்கிருந்து எமது செய்தியாளா் தொிவிக்கின்றாா்.