கொழும்பில் உள்ள இரு ஹோட்டல்களிலும் பாாிய குண்டு வெடிப்பு! - வெளிநாட்டவா்கள் பலி

breaking

கொழும்பில் உள்ள இரு பிரபல நாட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவங்களில் பெருமளவு வெளிநாட்டவா்கள் படுகாயமடைந்துள்ளதாக தொியவருகின்றது.

இதன்படி சங்கா்லால் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் இந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.

2ம் இணைப்பு..

கொழும்பு நகாில் உள்ள கிங்ஸ் பொி ஹோட்டலிலும் பாாிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் வெளிநாட்டவா்கள் உயிாிழந்துள்ளனா்.