உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலீஸ் ஊடரடங்கு சட்டம்!

breaking
இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தவுள்ளதாக பொலீஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.