தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது !
பதிவேற்றுனர்:
தமிழ்விழி
திகதி:
21 Apr, 2019
இன்று உலகத்தை உலுக்கிய இலங்கை தாக்குதல் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த 13 பேரை கைது செய்துள்ள அதேவேளை அவர்களில் 10 பேரை சி ஐ டி யினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next