கொழும்பு குண்டு தாக்குதலில் சுவிஸ்வாழ் தம்பதியும் பலி!

breaking
சுவிசிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வந்து, இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கியோஸ்க் வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வடடாரத்தை சேர்ந்த நடராசரின் கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இரு குழந்தைகளில் ஒருவர் காயமுற்றதாகவும் ஒருவர் எதுவித காயமும் ஏற்படாமல் இருவரும் நலமாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது