குண்டு தாக்குதல்கள் தொடர்வதற்கான வாய்ப்பு எச்சரிக்கிறது கனடா!

breaking
இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இலங்கையிலே இருக்கின்ற கனேடிய மக்களை வெளி இடங்களுககு செல்வதை தவிர்க்குமாறு கனேடிய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.