மக்களை முட்டாள் ஆக்கிய சிறிலங்கா காவல்துறை!

breaking
இன்று சிறிலங்கா காவல் துறையினர் சந்தேகநபர்கள் எனுப் பெயரில் சிலரின் பெயர் புகைப்படங்களுடன் அவர்கள் தொடர்பான செய்திகள் அறிந்தால் தெரியப்படுத்தவும் என்று கோரி்க்கை ஒன்றை முன்வைத்திருந்த நிலையில். அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பெண்ஒருவரின் படம் அமேரிக்காவில் வசிக்கும் அமார மயீட் எனும் பெண் இஸ்லாமிய செயற்பாட்டாளர் ஆவார்.இவர் பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  [video width="848" height="480" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/04/WhatsApp-Video-2019-04-25-at-17.39.15.mp4"][/video] இவரை தீவிரவாதி என சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்திருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கச்செய்வதாக இருக்கிறது அதாவது அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காக சிறிலங்கா காவல் துறையினர் இவ்வாறான புறளிகளை ஏற்படுத்துகிறார்களா எனவும் சந்தேகிக்க தோணுகிறது.