சந்தேகத்திடமான மோட்டார் சைக்கிளை தகர்த்த காவல்துறை

breaking
  மொறட்டுவை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் இன்று காலை முதல் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்ததென காவல்துறையினர் கூறினர். அதில் எவ்வித வெடிபொருளும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.