அப்பாவிற்கும் வாப்பாவிற்கும் என்ன வித்தியாசம்? - இதயம் பலவீனமானவர்கள்தவிருங்கள்

breaking

கீழே இணைக்கப்பட்ட படங்கள் விகாரமானவை தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் தவிருங்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை சாந்த மருதுவில் சிறிலங்கா படையிணருக்கும் ஆயுதக்குழுவொன்றுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஆயுதக்குழுவை சேரந்தவர்கள் தமது தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து மரணமடைந்திருந்தார்கள்.

இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தினர் வெடிப்பு சம்பவம் நடந்த வீடொன்றில் இருந்து பெண்குழந்தை ஒன்றை மீட்டிருந்தனர் அந்த குழந்தை பின் ”வாப்பா வாப்பா” எனும் அழும் ஒரு காணொளியும் வெளியாகி அனைத்து மக்களினது மனங்களையும் உலுப்பிவிட்டிருந்தது.

ஆனால் அந்த குழந்தையை காப்பாற்றியது சிறிலங்கா இராணுவத்தினர் என ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்துவருகின்றனர் சிலர் இவ்வாறன செயற்பாடுகள் மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு வெள்ளையடிக்கவும் முயல்கின்றனர்.

ஆனால் இதே சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட சிறுவர்ளின் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் உங்களுக்கு சிறுதொகுப்பாய் தருகிறோம்.

 

[video width="400" height="224" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/Mullivaikal-Video-Song-00˸25.2-01˸27.4-k4RogXaTw8I.mp4"][/video] [video width="400" height="224" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/10000000_255479145340016_6315202068701748439_n.mp4"][/video] [video width="480" height="360" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/videoplayback_8.mp4"][/video] [video width="320" height="240" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/videoplayback_9.mp4"][/video]

[caption id="attachment_65226" align="aligncenter" width="1024"] ????????????????????????????????????[/caption]