நீர் கொழும்பில் சிங்கள காடையர்களால் தாக்கப்படும் முஸ்லீம் மக்கள் மூடிமறைக்கும் ஊடகங்கள்!

breaking
இன்று மாலை நீர்கொழும்பு பகுதியில் தமிழ் முஸ்லீம்மக்களை சிங்கள காடையர்கள் தாக்க ஆரம்பித்து வாகனங்களை எரித்து கலவரம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இதில் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் கடுமையான அச்சத்துக்குள்ளாகி இருக்கின்ற நிலையில். சிறிலங்கா அரசாங்கம் அது தொடர்பான செய்திகளை முற்று முழுதாக செய்தி ஊடுகங்களில் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கள காடையர்கள்  முஸ்லீம் மக்கள் தாக்கப்படும் செய்திகள் வெளியில் வராவனம் தடுப்பதற்காகவே இந்த ஊடகத்தணிக்கை மற்றும் சமூக வலைத்தளமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. [video width="250" height="400" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/WhatsApp-Video-2019-05-05-at-21.19.49.mp4"][/video]