இராணுவ பாதுகாப்புடன் நீர்கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது முஸ்லீம்மக்களுக்கு எதிரான வன்முறை! (காணொளி இணைப்பு)

breaking
இன்று நீர்கொழும்பு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சிங்களக்காடையர்கள் முஸ்லீம்மக்களுக்கு எதிரான வன்முறையை ஆரம்பித்துள்ளனர். நடைபெற்றுக்கொண்டிருக்கும் வன்முறை தொடர்பான காணொளிகளில் இராணுவம் மற்றும் பொலிசார் முன்னிலையிலேயே ஆயுதங்களுடன் கூச்சலிட்டபடி சிங்களக்காடையர்கள் நிற்பது தெரியவந்துள்ளது. எவ்வாறு கறுப்பு யூலைப்படுகொலைக்கு சிங்கள் காடையர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்தார்களோ அதே போன்றதொரு நிலையே இன்று நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ளது. [video width="480" height="848" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/negombo.mp4"][/video] [video width="272" height="480" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/WhatsApp-Video-2019-05-05-at-19.41.01.mp4"][/video]