மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

breaking
முத்துஜயன் கட்டு ஜீவநகர் பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் 07.05.19 அன்று மின்சாரம் தாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் 60 அகவையுடைய பழனியாண்டி குமாரவேல் என்ற குடும்பஸ்தரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
 சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடலம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.