ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு அரச உதிவியுடன் முஸ்லீம்மக்கள் மீது தாக்குதல்!(கணொளி இணைப்பு)

breaking
சிறிலங்காவில் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டபின்னர் குளியாப்பிட்டியா நாத்தாண்டியா மற்றும் மின்னுவாங்கொட ஆகிய பகுதிகிளில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்ட நிலையிலும் சிங்கள காடையர்கள் முஸ்லீம் மக்களின் வீடுகள் வாகனங்கள் பள்ளிவாசகல்கள் என்பன அடித்துநொருக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/WhatsApp-Video-2019-05-13-at-18.23.44.mp4"][/video] [video width="400" height="230" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/05/WhatsApp-Video-2019-05-13-at-18.23.49.mp4"][/video]