யாரையும் சுடுவோம் மிரட்டுகிறார் இராணுவத்தளபதி!!!

breaking
இலங்கையில் பதற்ற நிலமை உருவாகியிருக்கும் நிலையில் சிறிலங்கா இராணுவ தளபதி சற்று முன்னர் பொதுமக்களுக்கான  எச்சாிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார் வடமேல் பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரியும் சிலராலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் குறித்த பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும்.காணும் இடத்தில் சிறிலங்காஇராணுவத்தினரின் அதிகாரம் முழுமையாக பிரயோகிக்கப்படும் என எச்சரிரிக்கை விடப்பட்டுள்ளது.