ஸ்ரீலங்காவில் வாகன விபத்தில் மூவர் பலி!

breaking
ஸ்ரீலங்காவின்  கெக்கிராவ – மடாடுகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வான் மற்றும் லொரி ஆகியன நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.