இன்று இரவு 7 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு!

breaking
ஸ்ரீலங்காவின்  வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் கோட்டம் என்பவற்றுக்கு இன்று (15.05.19) இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.