ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய வெசாக் நிகழ்வுகளை முன்னிட்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.