விசம் கலக்கபட்ட தேயிலைகள்-சிங்கள ஊடகம் தகவல்

breaking
மாத்தளை பகுதியில் தேயிலையில் இரசாயன கலவை கலக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ருடேய் என்ற சிங்கள ஊடகம் தகவல் செய்தி வெளியிட்டிருக்கின்றது. நேற்றிரவு மாத்தளை குற்றத்தடுப்பு போலிசாருக்கு முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தொழிற்சாலையில் ஐ.எஸ் .ஐ பயங்கரவாதிகள் ,ஆயுதங்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து த்தொழிற்சாலையை சுற்றி வளைத்த போலிசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி. குறித்த தொழிச்சாலைக்குள் தேயிலைக்குள் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1600 லீற்றா் இரசாயனம் மீட்கப்பட்டுள்ளது. இதில் இரு நபா்கள் கைது செய்யப்பட்டதுடன், அங்கு நடாத்தப்பட்ட சோதனையின்போது இங்கு மேலும் சோதனையிட்ட போது பல போலி அடையாள அட்டைகள், விதவிதமான மோட்டார் வாகன இலக்க தகடுகள் காணப்பட்டது. என அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதுடன், குறித்த தேயிலை தொழிற்சாலை முஸ்லிம் வா்த்தகா் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது.