சங்கிலியன் மன்னனுக்கு பிதிர்க்கடன்!

breaking
சங்கிலியன் மன்னன் 400ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலையில் இன்று சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சங்கிலியன் நினைவு குழுவுடன் சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமய பெரியார்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.