சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்ற வித்தியாசமான மாணவர் சோதனை

breaking
  மாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனை முன்னெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெடி குண்டு தாக்குதலின் பின்னர் பாடசாலை மாணவர்கள் புத்தகப் பைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பின்னரே வகுப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.