தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக்கலைக்கழகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமை போன்று உத்திரக்ற்ரர்மொண்ட் அசன்பேவர்வைக் ஆகிய நிலயங்களில் தமிழ்மொழிப்பரீட்சை நடைபெற்றது. சுமார்460 மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள். திருவள்ளுவர் கல்விக்கலைக்கழக ஆசிரிய ஆசிரியைகள் ஒழுங்கமைக்க கல்விக்கழக பொறுப்பாளரினதும் நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளரினதும் மேற்பார்வையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.