நெதர்லாந்து திருவள்ளுவர்   கல்விக்கலைக்கழகம்  நடாத்தும் தமிழ்மொழி  எழுத்துத்தேர்வு   சிறப்பாக  நடைபெற்றது.

breaking

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர்     கல்விக்கலைக்கழகம்  வருடாந்தம்  நடாத்தும் தமிழ்மொழி  எழுத்துத்தேர்வு  இன்று  01.06.2019      சனிக்கிழமை   வழமை போன்று   உத்திரக்ற்ரர்மொண்ட்   அசன்பேவர்வைக்   ஆகிய  நிலயங்களில்  தமிழ்மொழிப்பரீட்சை   டைபெற்றது.  சுமார்460  மாணவர்கள்  பரீட்சை  எழுதினார்கள்திருவள்ளுவர்  கல்விக்கலைக்கழக  ஆசிரிய  ஆசிரியைகள்   ஒழுங்கமைக்க   கல்விக்கழக  பொறுப்பாளரினதும்   நெதர்லாந்து   கிளைப்பொறுப்பாளரினதும்     மேற்பார்வையில்  வெகு  சிறப்பாக   நடைபெற்றது.