கிளிநொச்சி இந்திராபுரம் மக்களின் வீடுகள் காற்றினால் சேதம் !

breaking
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை இந்திராபுரம் பகுதியில் 19 வருடங்களின் பின் மீள்குடியேரி உள்ளனர் இவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒருமாதகாலமாக பனை ஓலைகலால் மேய்ந்த கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர் இவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் நேற்று நள்ளிரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வீட்டுக்கூரைகள் படுங்கி எறியப்பட்டுள்ளதுடன் அவர்களின் உடைமைகளும்  மழையினால் சேதம் அடைந்து வீட்டாதகவும் மக்கள் கூறுகின்றனர்.