இத்தாலி குடியுரிமை பெற்ற ஶ்ரீலங்கா வந்த வயோதிப பெண் கொலை

breaking
  ஐரோப்பிய நாடொன்றில் இருந்து ஶ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 40 வருடங்களுக்கு அதிக காலமாக இத்தாலியில் குடியுரிமை பெற்ற 65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காண முடியாத வகையில் எரிக்கப்பட்டுள்ளது.