இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு உலகிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்னால் இனப்படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.