வாய்க்காலில் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகள் சிலவற்றைப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கொழும்பு இராஜகிரியவில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டர் சைக்கிளில் வந்த சிலர் புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்குச் சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.