காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் கொடூரமாக வெட்டிக்கொலை.!

breaking
வழக்கு ஒன்றில் ஜாமினில் உள்ள அஜீத்(23) தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்துள்ளார். இந்நிலையில் கையெழுத்திட வந்த அஜீத் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அஜீத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.