தேரர் சாகும் வரை உண்ணாவிரத நாடகம் .!

breaking
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஞானசார தேரர் குரல் கொடுத்து தனது நாடகத்தை  தொடங்கியுள்ளார் 

மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்தாவிடின் பாரிய போராட்டம் ஒன்றை கல்முனையில் மேற்கொள்ள இருப்பதாகவும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கல்முனை விகாராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களும் இணைந்து

இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.