மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்தாவிடின் பாரிய போராட்டம் ஒன்றை கல்முனையில் மேற்கொள்ள இருப்பதாகவும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கல்முனை விகாராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களும் இணைந்து
இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.