கல்முனையில் ரோட்டில் டயர்கள் எரிப்பு! அப்பகுதியில் பதட்டம்

breaking

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் பொதுப்போக்குவரத்தை குழப்பும் நோக்குடன் இனம் தெரியாத நபர்களால் டயர் எரிப்பு சம்பம் நடைபெற்றுள்ளது.