ஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை திணிக்கும் பேரினவாத சிங்கள இராணுவம்

breaking
  வடதமிழீழம்: முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிாியா்களுக்கும் இராணுவத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆசிாியா்கள் பாடசாலைக்கு வந்தபோது பாடசாலை சுற்றாடலில் நின்றிருந்த இராணுவத்தினா் இந்த சஞ்சிகைகளை வழங்கியதாக தொியவருகின்றது. தவிரவும் அனேக பேரினவாத சிங்கள இராணுவ முகாம்களிற்கு அருகில் உள்ள பாடசாலைகளிற்கு இப்படியான புத்தகங்களை வலொத்காரமாக இராணுவம் வழங்கி வருவதாகவும் தெரியவருகிறது