புதிதாக மாங்குளம் பனிக்கன்குளம் எல்லையில் அமைக்கப்படும் அரச வீட்டுத்திட்டம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு சமூக நலனில் அக்கறை கொண்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இந்த கடிதமானது கலாநிதி சுரேன் ராகவன்,ஆளுநர் வடக்கு மாகாணம்.காணி ஆணையாளர் நாயகம் ,வடக்கு மாகாணம். மாவட்ட வன அதிகாரி ,முல்லைத்தீவு . பிரதேச செயலாளர்,ஒட்டுசுட்டான். திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா ,நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி. வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி. சிவசக்தி ஆனந்தன் ,நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி. சாள்ஸ் நிர்மலநாதன் ,நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி. செல்வம் அடைக்கலநாதன் ,நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி. காதர் மஸ்தான் ,நாடாளுமன்ற உறுப்பினர் வன்னி. செல்லையா பிரேமகாந்த், தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆகியோருக்கு பிரதியிட்டு ணைப்பி வைக்கப்பட்டுள்ளது