விசேட அதிரடிப்படையால் கல்முனையில் ஒருவர் கைது

breaking
  தென்தமிழீழம்: கல்முனை, சாய்ந்தமருதுவில் விசேட அதிரடிப் படையினர் நேற்று (23) மாலை நடத்திய சோதனையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சட்டவிரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலை் விாசாரணைக்ள முன்னெடுக்கப்படுகின்றனர். சாய்ந்தமருதுவில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!