முகம்மாலையில் 21 ஆடுகளை பலிகொண்ட கடுகதி புகையிரதம்!

breaking
25.06.19 மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட கடுகதி புகையிரதம் யாழ் முகமாலை பகுதியில் 21ஆடுகளை மோதித்தள்ளிவிட்டு சென்றுள்ளது. வடக்கில் மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்கின்றார்கள் இவ்வாறு கால்நடை வளர்க்கும் மக்களுக்கு சரியான மேச்சல் தரவை இல்லாத நிலை இதானல் வெறும் காணிகளில்தான் மக்கள் கால்நடைகளை உணவுக்காக மேயவிடுகின்றார்கள். இவ்வாறான நிலையில் முகம்மாலைப்பகுதியில் புகையிரத வீதிக்கு அருகில் மக்களின் வளர்ப்பு ஆடுகள் நின்று மேய்ந்துள்ளன் யாழில் இருந்து சென்ற கடுகதி புகையிரதம் அதில் நின்ற ஆடுகளை மோதித்தள்ளிவிட்டு சென்றுள்ளன இதானால் 21 ஆடுகள் உயிரிழந்துள்ளதுடன் பல ஆடுகள் காயமடைந்துள்ளன் இந்த கால்நடையான ஆட்டினை வாழ்வாதாரமாக வளர்த்துவரும் உரிமையார் ஜந்து இலட்சத்திற்கு அதிக பெறுமதியான தது செத்தினை இழந்து தவிக்கின்றார். குறிப்பாக புகையிரதத்தால் நாள்தோறும் வடக்கில் ஏதோ ஒருவிபத்து நிகழ்ந்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.