மைதிரிக்கு மரண அச்சுறுத்தல்!

breaking
ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைதிரிபாலசிறீசேனாவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவில் போதைப்பொருளுக்கு எதிராக போராடுவதால் தனக்கு மரண அச்சுறத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இன்று அனுராதபுரத்தில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது புரிந்து கொள்ளுங்கள் வடக்கில் தமிழர் தாயகத்தில் போதைப்பொருளினை யார் வினியோகிப்பது மக்களை அழிக்கும் போதையினை விதைப்பதே இந்த ஸ்ரீலங்காவின் ஆழும் வர்க்கத்தினர் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்