காற்றோடு காற்றானவர்……….கரும்புலிகள்

breaking
   உயிராயுதம்என்றொன்று உலகினில்உண்டென்று உயிர்விலைகொடுத்த உத்தமர்கள்கரும்புலிகள்…..   உருகிக்கொண்டிருந்தஈழத்துக்காய் கருகிப்போனவர்கள்கரும்புலிகள் தண்ணிலவும்செங்கதிரும்என்றும் தன்னகத்தேகொண்டவர்கள்கரும்புலிகள்…….   உக்கிரயுத்தவடிவை உலகிற்குகாட்டியமறவர் மரணத்தின்தேதிதன்னை மகிழ்வோடுதமதாக்கியதீரர்கரும்புலிகள்………   தன்னினத்தின்காப்புக்கவசமாய் தமைஈகம்செய்து நூற்றாண்டுகடந்தும்என்றும் மாற்றானுக்குபுத்திபுகட்டுபவர்கரும்புலிகள்…….   எத்தடைஎவ்வழிவரினும் அத்தடைஅவ்வழிநீக்கி சாவுக்கேபயம்காட்டிய சரித்திரநாயகர்கள்கரும்புலிகள்………   கண்கள்வலிக்கவழியனுப்பியவரிடம் கலங்காநெஞ்சோடுவிடைபெற்றவர் ஆறடிமண்ணில்அடங்கா அனல்பூத்தநெருப்பானவர்கரும்புலிகள்……..   காற்றோடுகலந்தவர்ஈகம் நேற்றுவரைவிஞ்சஒருவரில்லை புதியதொருநாளில்நாளை புத்துயிர்பெற்றுமீண்டும்……   விதைக்குள்முளையாய்இருந்து விருட்சமாய்விழுதுகள்தாங்கி அவன்நிகர்கொண்டவர்தாமாய் அவனியில்அவதரிப்பார்எமக்காய்…….  
நன்றி திருமதி சுதர்சினி நேசதுரை.