தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது.!
பதிவேற்றுனர்:
திரு வேந்தனார்
திகதி:
10 Jul, 2019
பாதாள உலகக் குழு உறுப்பினர்களான சங்கா மற்றும் மண்டகண்டே ரத்துவ எனப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next