பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது.!

breaking
பாதாள உலகக் குழு உறுப்பினர்களான சங்கா மற்றும் மண்டகண்டே ரத்துவ எனப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.