வட சென்னை எண்ணூர், அன்னை சிவாகாமி நகரில் இன்று அதிகாலை மிக பெரிய தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது குறித்த விபத்தில் உயிர் சேதம் பெருமளவு இல்லை. அதே சமயம் பொருள் சேதம் அதிகளவு ஏற்ப்பட்டுள்ளது
குறித்த தீ விபத்தை மக்கள் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து சுமார் 5மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்