ஶ்ரீலங்காவிலும் நேற்றிரவு இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு ரத்கம கெகில்ல மண்டியவுக்கு திரும்பும் சந்தியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இனந்தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்