வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி சாதனை!
வடமாகாண குத்துச்சண்டை போட்டி வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் முள்ளியவளை வித்தயானந்தா கல்லூரியில் 17,18,19, ஆம் திகதிகளில் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயான ஆண் பெண் அணிகளுக்கான போட்டிகள் நடைபெற்றன இப்போட்டியில் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் பெற்றுக்கொண்ட பதக்கங்களின் அடிப்படையில்
1ம் இடத்தை முல்லைத்தீவு மாவட்டமும்
2ம் இடத்தை கிளிநொச்சி மாவட்டமும்
3ம் இடம் வவுணியா மாவட்டமும்
4ம் இடங்கள்யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்கள் பெற்றுக்கெண்டனர்
பெண்கள் அணி
1ம் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
2ம் இடங்களை வவுனியா மன்னார் மாவட்டங்களும்
3ம்இடம் கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுக்கொண்டனர்
முல்லைத்தீவு மாவட்ட குத்துசண்டை அணிசார்பாக உடுப்புக்குளம் உண்ணாபிலவு கோவில்குடியிருப்பு செல்வபுரம் முள்ளியவளை மாமூலை தண்டுவான் புதுக்குடியிருப்பு கரிபட்டமுறிப்பு மாங்குளம் துணுக்காய் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த வீரவீராங்கனைகள் போட்டியில் பங்குபற்றி இருந்தனர்