நோர்வேயிலிருந்து கோத்தபாயவின் வலது கரமாக செய்யப்பட்டு வந்த ஊத்தை சேது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையதளம் ஒன்றின் மூலமாக முன்னாள் நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரை உண்மைக்கு புறம்பாக ஆதாரமற்ற குற்ற சாட்டுகளை சுமத்தி அவதூறுகளை பரப்பி வந்ததாக ஊர் மக்களின் முறைப்பாடுகளையடுத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மகளது பூப்புனித நீராட்டு விழாவிற்கு நோர்வேயிலிருந்து அவரது சொந்த ஊரான துன்னாலைக்கு ஸ்ரீலங்கா விசேட அதிரடி படையினரின் STF பாதுகாப்பில் வந்த வேளை ஸ்ரீலங்கா பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.