சிறிலங்கா பேரினவாத அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பிற்கெதிராக அனைத்துலக நாடுகளை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழரின் தன்னாட்சியுரிமையினை ஏற்றுக்கொள்ள வேண்டியும் 04/09/2019 மதியம் 02:00 மணிக்கு.
242 rue de la Loi
1000 bruxelles ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் இருந்து ஈருருளிப்பயணம் ஆரம்பமாக உள்ளது.
வீர முழக்கங்களை விட செயற்பாடே விடுதலையைப் பெற்றுத்தரும்.
வாரீர் அலை அலையென 16/09/2019
14:00-18:00 UNO geneva
அணிதிரள்வோம் ஜ நா முன்றலில்
எமக்கான நீதி கேட்டு
ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே சரித்திரம் படைக்க முடியும்.