ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்.!

breaking

சிறிலங்கா பேரினவாத அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பிற்கெதிராக   அனைத்துலக நாடுகளை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும்தமிழரின்    தன்னாட்சியுரிமையினை ஏற்றுக்கொள்ள வேண்டியும் 04/09/2019 மதியம் 02:00 மணிக்கு

242 rue de la Loi

1000 bruxelles ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் இருந்து ஈருருளிப்பயணம் ஆரம்பமாக உள்ளது.

வீர முழக்கங்களை விட செயற்பாடே விடுதலையைப் பெற்றுத்தரும்

வாரீர் அலை அலையென  16/09/2019

14:00-18:00 UNO geneva

அணிதிரள்வோம்  நா  முன்றலில் 

எமக்கான நீதி கேட்டு

ஒன்றுபட்ட மக்களால் மட்டுமே சரித்திரம் படைக்க முடியும்.