நல்லூரானையே ஏமாற்றும் சிங்கள சேவகன்: திருவிழா முடிந்தபின்பே 'ஸ்கானர்கள்' வரும் போல

breaking
  வடதமிழீழம்: நல்லுாா் கந்தசுவமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்திற்கு வரும் பக்தா்களை தொட்டு சோதனை செய்யும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் ஸ்கானா் இயந்திரங்களை வாடகைக்கு பெற்று பொருத்தவுள்ளதாக சிங்கள சேவகன் சுரேன் கூறியிருந்தாா். ஆனாலும் 5 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் ஸ்கானா் இயந்திரம் பொருத்தப்படவில்லை. என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். அங்கு ஏரா­ள­மான பக்­தர்­கள் கூடு­வர் என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்­தி­ருந்­தும் சோத­னைக் கெடு­பிடிகள்­ குறை­வில்லை. அத­னால் பொலி­ஸா­ரின் சோத­னைக்­குப் பக்­தர்­கள் மட்­ டு­மன்றி பல­ரும் கடும் எதிர்ப்­புத் தெரி­விக்­கின்­ற­னர். நல்­லைக் கந்­த­னின் வரு­டாந்த மகோற்­ச­வம் கடந்த 6ஆம் திகதி கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மான நிலை­யில் பொலி­ஸார் உடற்­ப­ரி­சோ­தனை யில் ஈடு­ப­டு­வ­தற்­குக் கடும் ஆட்­சே­பனை தெரி­விக்­கின்­ற­ னர். கடந்த எட்­டாம் திகதி வடக்கு மாகாண ஆளு­நர் சுரேன் ராக­வன் நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­ திப்­பில், உடற்­ப­ரி­சோ­தனை நிறுத்­தப்­பட்டுஇயந்­தி­ரம் ஊடான பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டும் என்று உறுதி அளித்­தி­ருந்­தார்.