முன்னணியினரை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்!

breaking
செஞ்சோலை நினைவேந்தலுக்குள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்திய உளவுத்துறை. புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் இடம்பெற்ற செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வில் இன்று சம்பவம்.