சுவிஸ் தமிழர் இல்லத்தில் நடைபெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை வணக்கநிகழ்வு!

breaking

தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக மாறிய செஞ்சோலை வளாகப் படுகொலையின் 13ம் ஆண்டு வணக்க நிகழ்வு நாள் இன்று மாலை சுவிஸ் தமிழர் இல்லத்தில் கனத்த இதயங்களுடன் நினைவுகூரப்பட்டது.