கிளிநொச்சியில் ஒரு தொகுதி காணி சிங்கள படையினரால் விடுவிப்பு!

breaking
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் கிருஷ்ணபுரம் பகுதியில் சிங்களப்படையினர் கடந்த பத்து ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த 23ஏக்கர் காணி அரச அதிபரிடம் இன்று கையளித்துள்ளார்கள். இந்த காணியின் உரிமையாளர்கள் அடையாளத்தினை உறுபதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அரச அதிபர் தகவல்கள் தெரிவிக்கின்றன.