முல்லைத்தீவில் இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்க்காக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள் உள்ளிட்டோர் முல்லைத்தீவு- கேப்பாப்புலவு,நந்திக்கடல் கள்ளியடி மற்றும் பாவடைகல் ஆற்றுப்பகுதி ,இருட்டுமடு, மூங்கிலாறு சுதந்திரபுரம் போன்ற பகுதிகளிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நடைபெறும் சடடவிரோத நடவடிக்கைகளை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர் அத்தோடு குறித்த பிரச்சனைகள் தொடர்ப்பில் விரிவாக ஆராய்ந்துவருகின்றனர்