தலைமன்னாரில் ஒருகோடிக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைபொருள் மீட்பு!

breaking
தலைமன்னார் ஊறுமலை பகுதியில் வைத்து 1.05 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த போதைபொருளிள் பெறுமதி 1 கோடி ரூபாய்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஜஸ் போதைப்பொருளை யார் கொண்டுவந்தர்கள் இதன் கடத்தல் காரர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள் குறித்த ஜஸ் போதைப்பொருள் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது