வல்வெட்டித்துறை பகுதியில் ஶ்ரீலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்!

breaking
  வடதமிழீழம்; யாழ்.வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருக்கின்றது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா்.