அமைச்சரைக் கெஞ்சிக் கேட்கிறோம் – எங்கள் குழந்தைகளை வாழ விடுங்கள்.!

breaking
மெல்பேர்ணில் சுமார் இரண்டு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் குழந்தை தருணிக்கா தன்னை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்பி வைக்க மறுத்து விட்டது.      
.