நெதர்லாந்தில்தேசியமாவீரர்நினைவுசுமந்தஉதைபந்தாட்டச்சுற்றுப் போட்டி 08-09-2019(ஞாயிற்றுக்கிழமை) ஹோறன்நகரில்சுவாஹ்என்னுமிடத்தில்வெகுசிறப்பாகநடைபெற்றது. சுமார்10.00 மணியளவில்பொதுச்சுடரேற்றலுடன்ஆரம்பித்தநிகழ்வுதேசியக்கொடிகள்ஏற்றப்பட்டுபின்ஈகைச்சுடரேற்றல்அகவணக்கம்மலர்வணக்கம்எனஆரம்பநிகழ்வுகளைத்தொடர்ந்துஅனத்துப்பிரிவுகளுக்குமானஉதைபந்தாட்டப்போட்டிகள்மிகவும்விறுவிறுப்பாகநடைபெற்றது. நடைபெற்றஉத பந்தாட்டச்சுற்றுப்போட்டிகளில்
10வயதிற்குட்பட்டோரில்
முதலாமிடத்தையங்ஸ்ரார்விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்
13 வயதிற்குட்பட்டோரில்
முதலாமிடத்தையங்ஸ்ரார்விளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்மூன்றாமிடத்தைடென்கெல்டர்விளையாட்டுக்கழகமும்
15 வயதிற்குட்பட்டோரில்
முதலாமிடத்தைடென்கெல்டர்விளையாட்டுக்கழகமும்இரண்டாமிடத்தையங்ஸ்ரார்விளையாட்டுக்கழகமும்மூன்றாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்
17 வயதிற்குட்பட்டோரில்
முதலாமிடத்தைடென்கெல்டர்விளையாட்டுக்கழகமும்இரண்டாமிடத்தைஅம்ஸ்ரடாம்விளையாட்டுக்கழகமும்மூன்றாமிடத்தைஇளம்பூக்கள்விளையாட்டுக்கழகமும்
வளர்ந்தோரில்
முதலாமிடத்தைபிரேடாவிளையாட்டுக்கழகமும் இரண்டாமிடத்தைஇளம்பூக்கள்யுவிளையாட்டுக்கழகமும் மூன்றாமிடத்தை ஸ்காகன்விளையாட்டுக்கழகமும்
பெற்றுக்கொண்டன. விறுவிறுப்பாகநடைபெற்றஇப்போட்டிகளில்மக்களின்ஆரவாரத்துகொண்டனர். தொடர்ந்துவெற்றிபெற்றகழகங்களுக்குவெற்றிக்கிண்ணங்களும்வெற்றிப்பதக்கங்களும்வழங்கப்பட்டுபின்தேசியக்கொடிகள்கையேற்றலைத்தொடர்ந்துசுமார்20.00 மணியளவில்எமது
தாரகமந்திரமம்தமிழரின்தாகம்தமிழீழத்தாயகம்ன்றகோசத்துடன்இனிதே
நிறைவடைந்தது.